அம்மாபாளையம் பகுதியில் சிகிச்சை பலனின்றி பத்தாம் வகுப்பு பலி

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் குடியிருந்து வரும் விக்னேஷ் புவனேஸ்வரி தம்பதியரின் மகள் வர்ஷா குமார்.

Update: 2019-06-18 21:32 GMT
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் குடியிருந்து வரும் விக்னேஷ் புவனேஸ்வரி தம்பதியரின் மகள் வர்ஷா குமார். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த அவர்,வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். வகுப்பறையில் மயங்கிய அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி வர்ஷா உயிரிழந்தார். சிறுமியின் திடீர் மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்