புழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை - 5 மணி நேரமாக விசாரணை நடத்திய அதிகாரிகள்

புழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

Update: 2019-06-18 14:20 GMT
சிறையில் உள்ள பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் போலீஸ் பக்ருதீன் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள 3 பேருக்கும் இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதா எனவும் அவர்கள் விசாரணை நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்