சென்னையில் திருடு போன செல்போன்கள் - மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

சென்னையில் கடந்த சில மாதங்களாக செல்போன் திருட்டு அதிகரித்த நிலையில் அவற்றை கண்டுபிடிக்க தனிக் குழு அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-18 11:02 GMT
காணமல் போன செல்போன்கள் கோட்டூர்புரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கண்டுபிடித்து மீட்ட போலீசார் அவற்றை மயிலாப்பூர் உள்ள தனியார் மண்டபத்தில் உரியவரிடம் ஒப்படைத்தனர். கடந்த 45 நாட்களில் காணாமல் போன 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம்  ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் பெரும்பாலானவை கேரள மாநிலத்தில் விற்கப்பட்டவை என ராயப்பேட்டை துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்