காரைக்குடி : புது மணப்பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு

காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Update: 2019-06-16 05:47 GMT
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த கார்த்தி, அவரது பெற்றோரை சரமாரியாக தாக்கினர். திருமணமான மூன்று மாதத்தில் தங்கள் மகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கஸ்தூரியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்