இலங்கை சிறையில் உள்ள 18 மீனவர்கள் விடுதலைக்கு நன்றி - பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் மீனவர்கள்

மீன்வளத் துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதற்கும், இலங்கை சிறையில் இருந்து 18 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்புகின்றனர்.

Update: 2019-06-15 19:59 GMT
மீன்வளத் துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதற்கும்,  இலங்கை சிறையில் இருந்து 18 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்புகின்றனர்.  இதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசையை மீனவர்கள் சந்தித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்