"வெற்றியை ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறேன்" - ஓ.பி. ரவீந்திரநாத்

தேனி தொகுதியில் தாம் பெற்ற வெற்றியை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவதாக அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-24 03:20 GMT
தேனி தொகுதியில் தாம் பெற்ற வெற்றியை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவதாக அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்