"திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும்" - ஜோதிமணி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் வாக்களித்தார்.

Update: 2019-05-19 09:28 GMT
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்