அரங்கநாதர் கோயில் வைகாசி விசாக திருவிழா : ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்

புதுக்கோட்டை அருகே, திருவரங்குளத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2019-05-17 10:09 GMT
புதுக்கோட்டை அருகே, திருவரங்குளத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.  கோயிலின் ஐதீக முறைப்படி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதலில் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க,  பின்னர் அனைத்து சமூக மக்களும் ஒன்றாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்