3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது - தங்கதமிழ்செல்வன்
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து புகார் எழுப்பியும் நடவடிக்கை இல்லை என்று கூறினார்.