"விடுமுறையின் போதும் பணி செய்வதில் மகிழ்ச்சி" - தீர்த்த சேவை யாத்திரை பணியாளர்கள் கருத்து

ராமேஸ்வரத்தில் தீர்த்த சேவை செய்யும் யாத்திரை பணியாளர்கள், உழைப்பாளர் தினத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றுகின்றனர்

Update: 2019-05-01 06:19 GMT
ராமேஸ்வரத்தில் தீர்த்த சேவை செய்யும் யாத்திரை பணியாளர்கள், உழைப்பாளர் தினத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றுகின்றனர். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை, தீர்த்தங்களை கைகளால் இடைவிடாமல் இறைக்கும் பணியை ராமேஸ்வரம் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சேவையாக செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அப்போதும் அவர்கள் இடைவிடாமல் பணி புரிகிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்