மக்களையும் கடவுளையும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன் - நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பேச்சு

மக்களையும் கடவுளையும் நம்பி தேர்தலில் போட்டியிடுவதாக பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

Update: 2019-04-10 20:58 GMT
வரவு செலவு கணக்குகள் தொடர்பான விவரங்களை அளிப்பதற்காக சென்னை அடையாறில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு பவர் ஸ்டார் சீனிவாசன் வந்திருந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தனக்கு பிரச்சாரம் செய்வதற்காக சென்னை வர உள்ளதாக தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்