ராமசுவாமி கோயிலில் ராமநவமி பிரம்மோற்சவம் : வீதியுலாவின் போது சுவாமிகளை தரிசித்த பக்தர்கள்
கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி பிரமோற்சவத்தை முன்னிட்டு ஓலை சப்பரத்தில் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி பிரமோற்சவத்தை முன்னிட்டு ஓலை சப்பரத்தில் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது. ராமரும் சீதையும் கருடவாகனத்தில் தங்க அலங்கார சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு தீபாராதனைக்கு பின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.