"நலத்திட்ட உதவிகள் கொடுக்கவிடாமல் தடுத்தது தி.மு.க" - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கொடுக்கவிடாமல், வழக்கும் தொடுத்து தடுத்தது திமுக என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2019-03-23 09:51 GMT
ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கொடுக்கவிடாமல், வழக்கும் தொடுத்து தடுத்தது திமுக என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் வாணியம்பாடியில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் நூறு நாள் வேலை திட்டம் 200 நாளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்