ஜவுளி வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டல் - அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

Update: 2019-03-19 13:45 GMT
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.  வேட்பாளர் மணிமாறனுக்கு ஆதரவு தெரிவித்து, வாக்கு சேகரிக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக ஜவுளிக்க டை வியாபாரிகளிடம் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கிய அ.தி.மு.க.வினர், பாதாள சாக்கடைகள் இருக்கும் சாலைகள் அனைத்தும் ஒரே மாதத்தில் சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.மேலும், குடிநீர் வசதி, போக்குவரத்துக்கு உதவும் வகையில் பாலங்கள் கட்டித்தரப்படும் என்றும் வாக்காளர்களுக்கு உறுதியளித்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்