சட்டவிரோத மணல் கடத்தல் : மூவர் கைது - வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-11 02:22 GMT
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து இரண்டு லாரி, ஒரு ஜே.சி.பி வாகனம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவான ஐந்து பேரை  தேடிவருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்