விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாமக்கல் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-20 19:21 GMT
விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாமக்கல் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காடச்சநல்லூர் பகுதியில் ஏழாவது நாளாக தங்கள் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் வரும் 22 முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்