50 ஜோடி பழங்குடி இருளர் திருமணம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

Update: 2019-02-19 15:56 GMT
மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில்  இருந்து ஆயிரக்கணக்கான இருளர் பழங்குடியின மக்கள், மாமல்லபுரத்தில் குவிந்திருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்