மாவட்ட காங். தலைவர் வீட்டில் வருமான வரி சோதனை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-02-08 01:19 GMT
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகுமார் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள அவரது பர்னிச்சர் கடைகள் மற்றும் வீட்டில் இரவு நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்