2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது.

Update: 2019-01-23 07:18 GMT
நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், இரண்டு நாட்களுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தமிழகத்தின் சிறப்பு, தொழில் தொடங்குவதற்கு உள்ள சாதகமான சூழல் குறித்து வீடியோ மூலம் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் பறந்து வந்த வெள்ள குதிரை முதலமைச்சர் பழனிசாமியை வரவேற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்