"அரசு விருது வழங்குவதில் பாரபட்சம் இல்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சென்னை சின்னமலை பகுதியில் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.
சென்னை சின்னமலை பகுதியில் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு சார்பில் வழங்கப்படும் தமிழ் அறிஞர் விருதுகளில் எந்தவித பாரபட்சமும் பார்க்கப்படுவதில்லை என்றார்.