பார்வையாளர்களை கவர்ந்த சிலம்பம் போட்டி

300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

Update: 2019-01-13 11:23 GMT
வேலூர் சத்துவாச்சாரியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வேலூர் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தஙகள் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக சிறுவர்கள் வேகமாக சிலம்பு சுழற்றி அசத்தியது பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்