வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள் - தோட்டத்திற்கு செல்ல விவசாயிகள் அச்சம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள், வாழைமரங்களை சேதப்படுத்தின.

Update: 2018-12-27 11:34 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள், வாழைமரங்களை சேதப்படுத்தின. யானைகளால் பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாகிவருவதாக தெரிவித்த விவசாயிகள், அவைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்