கம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி

அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-22 13:45 GMT
அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தத்தில் இது தவறான முடிவு என்று தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்