பணம் கொடுத்து வேலை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் - நீதிபதி சக்திவேல்
நீதிமன்றத்தில் பணம் கொடுத்து வேலை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நீதிபதி சக்திவேல் எச்சரித்துள்ளார்.;
நீதிமன்றத்தில் பணம் கொடுத்து வேலை வாய்ப்பை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் எச்சரித்துள்ளார். கோவையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.