கஜா புயல் நிவாரணம் : சிந்தி கல்வி கழகம் உதவி

சென்னை - சிந்தி மாதிரி மேல்நிலைப்பள்ளி சார்பில், கஜா புயல் நிவாரணத்திற்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கிரீன்வேஸ்சாலை முகாம் அலுவலகத்தில் சிந்தி கல்வி கழக நிர்வாகிகள் வழங்கினர்.

Update: 2018-12-18 14:04 GMT
சென்னை - சிந்தி மாதிரி மேல்நிலைப்பள்ளி சார்பில், கஜா புயல் நிவாரணத்திற்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கிரீன்வேஸ்சாலை முகாம் அலுவலகத்தில் சிந்தி கல்வி கழக நிர்வாகிகள் வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்