ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடரும் : போராட்டக்குழுவினர்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடரும் : போராட்டக்குழுவினர்

Update: 2018-12-15 22:28 GMT
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் மாவட்ட கண்காணிப்பாளர் முரளிரம்பாவிடம் மனு ஒன்று அளித்தனர். அதில், தங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்