63 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபர் கைது

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபரை காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-04 02:26 GMT
பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபரை காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த கோமாளிபட்டியை சேர்ந்தவன் வெள்ளைச்சாமி. இவர் மீது 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில் தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியை, போலீசார் கைது செய்தனர். சிவகங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ட்ட வெள்ளைசாமி ​​நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்