நீங்கள் தேடியது "Recent Robberies"

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு
16 Sept 2019 6:45 PM IST

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீஸ் உடையில் வாகனங்களை வழிமறித்து வசூல் : திருமங்கலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது
14 Jun 2019 4:23 PM IST

போலீஸ் உடையில் வாகனங்களை வழிமறித்து வசூல் : திருமங்கலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி : பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருட்டு
17 March 2019 8:56 AM IST

புதுச்சேரி : பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருட்டு

புதுச்சேரியில் பெண்ணிடம் நூதன முறையில் அரிப்பு பொடியை வீசி 6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை : பூட்டை உடைத்து 48 சவரன் கொள்ளை
17 March 2019 8:51 AM IST

சென்னை : பூட்டை உடைத்து 48 சவரன் கொள்ளை

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை : இருவேறு இடங்களில் கொள்ளை சம்பவம்
24 Feb 2019 7:21 PM IST

சென்னை : இருவேறு இடங்களில் கொள்ளை சம்பவம்

சென்னையில் இருவேறு இடங்களில் 75 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

காரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
12 Jan 2019 2:28 PM IST

காரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

சத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

மேலூர் மருத்துவர் வீட்டில் கொள்ளை சம்பவம்  : மேலும் ஒரு போலீஸ்காரர் சரண்
20 Dec 2018 6:38 PM IST

மேலூர் மருத்துவர் வீட்டில் கொள்ளை சம்பவம் : மேலும் ஒரு போலீஸ்காரர் சரண்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மருத்துவர் பா​ஸ்கரன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், திருப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் சரவணக்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

63 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபர் கைது
4 Dec 2018 7:56 AM IST

63 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபர் கைது

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபரை காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

செவிலியரிடம் நகையை பறிக்க முயற்சி : வழிப்பறி கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
2 Dec 2018 8:05 AM IST

செவிலியரிடம் நகையை பறிக்க முயற்சி : வழிப்பறி கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தனியாக சென்ற செவிலியரிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையனை பொது மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.

கன்னியாகுமரி உபகாரமாதா ஆலயத்தில் நகை கொள்ளை
31 Oct 2018 6:41 PM IST

கன்னியாகுமரி உபகாரமாதா ஆலயத்தில் நகை கொள்ளை

கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில், மாதா சுரூபம் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடியை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.