ஜெயலலிதா நினைவுநாள் : டி.டி.வி.தினகரன் அழைப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 - வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5 ம் தேதி சென்னை - மெரீனா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் திரளுமாறு, தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2018-12-01 16:05 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 - வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5 ம் தேதி சென்னை - மெரீனா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் திரளுமாறு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 10 மணிக்கு, அண்ணாசாலையில் இருந்து மவுன ஊர்வலம் புறப்படும் என தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்