இணையதள குற்றங்கள் அதிகரிப்பு - காவல் ஆணையர் விஸ்வநாதன்

இணையதள குற்றங்கள் குறித்து சென்னை பெருநகர காவல்துறை, சைபர் சொசைட்டி ஆப் இந்தியா இணைந்து நடந்திய நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது.

Update: 2018-11-30 16:02 GMT
இணையதள குற்றங்கள் குறித்து சென்னை பெருநகர காவல்துறை, சைபர் சொசைட்டி ஆப் இந்தியா இணைந்து நடந்திய நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இணையதள குற்றங்கள் தொடர்பாக சுமார் 10 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்