கொடுமுடியாறு - நம்பியாறு அணைகள் நாளை திறப்பு

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நாளை வியாழக்கிழமை முதல் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-21 13:18 GMT
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நாளை வியாழக்கிழமை முதல் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் நம்பியாறு அணையில் இருந்தும் நாளை முதல் வருகிற 31ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்