மழையால் நிவாரண பணிகளில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மழை நீடித்தாலும் நிவாரண பணிகள் பாதிக்காது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-21 06:59 GMT
புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை நீடித்தாலும் நிவாரண பணிகள் பாதிக்காது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் டெல்டா மாவட்டங்களில் இரு தினங்கள் மழை நீடிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்