"கஜா புயல் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Update: 2018-11-17 19:13 GMT
கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். குருசரடி என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , கஜா புயல்  சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்