கரூர் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கரூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் கிடங்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-03 22:51 GMT
கரூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் கிடங்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தீபாவளியையொட்டி, டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து, அதிகாரிகள் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. மாலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்