ஆதரவற்ற சிறுவர்களுடன் தீபாவளி பண்டிகை : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொண்டாடினார்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆதரவற்ற சிறுவர்களுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆதரவற்ற சிறுவர்களுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். சென்னையில் உள்ள 12 ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்த 517 சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.