அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா? முதல்வர் - உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா? என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Update: 2018-10-20 20:54 GMT
சமீபத்தில் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கல்வியும் விளையாட்டும் தனது இரு கண்கள் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த உடற்கல்வி ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் உடற்கல்விக்கு துளியும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்