தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்ததற்கு ராமதாஸ் கண்டனம்

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-17 10:10 GMT
தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மீனவர் சிக்கலுக்கு அரசு நிரத்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்