புஷ்கர விழாவில் சிறப்பான வசதிகள் - ஆந்திர பக்தர்கள் பாராட்டு...

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் புஷ்கர விழாவுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-13 10:27 GMT
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் புஷ்கர விழாவுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். குடிநீர் வசதி, உடை மாற்றும் அறை, கண்காணிப்புக் கோபுரங்கள், ரகசிய கேமராக்கள், மருத்துவ முகாம்கள்,  படகு வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.


Tags:    

மேலும் செய்திகள்