கரூர் : இரு தினங்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு

கரூர் மாவட்டம் பரமத்தி, தென்னிலை, புன்னஞ்சத்திரம் ஆகிய இடங்களில் கடந்த இரு தினங்களாக நடந்த வருமான வரிச் சோதனை முடிவுக்கு வந்தது.

Update: 2018-09-22 08:14 GMT
5 கல்குவாரி உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பென்டிரைவ்கள், லேப்டாப்கள், சிடிக்களை அதிகாரிகள் காரில் எடுத்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்