சுமார் 150 செல்போன்களை திருடிய 2 பேர் கைது

சென்னையில் சுமார் 150 க்கும் மேற்பட்ட செல்போன்களை பறித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-11 05:25 GMT
சென்னையில் சுமார் 150 க்கும் மேற்பட்ட செல்போன்களை பறித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் திநகர் பகுதியில் நடந்த தொடர் செல்போன் சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் செம்மஞ்சேரியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் விஷ்வா என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து 8 விலையுயர்ந்த செல்போன்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்