தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதி

சிறையில் அடைப்பதற்கு முன் சோபியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-09-04 04:11 GMT
சிறையில் அடைப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக சோபியா தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே தமிழிசை உள்ளிட்ட 10 பேர் மீது சோபியாவின் தந்தை டாக்டர் சாமி புகார் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்