பெட்ரோல், டீசல் விலை உயர்வு : ஆட்டோக்களை இழுத்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-03 14:22 GMT
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஆட்டோக்களை கயிறு கட்டி இழுத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்