காரைக்குடி மக்களிடம் சேகரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைப்பு...

காரைக்குடி மக்களிடம் சேகரிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2018-08-21 08:53 GMT
காரைக்குடி மக்களிடம் சேகரிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரிசி, கோதுமைமாவு, ரவை, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் லாரியில் கொண்டு செல்லப்பட்டன. காரைக்குடி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த நிவாரணப் பொருட்களை சேகரித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்