கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம்

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-11 08:14 GMT
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தேவையான நிவாரண உதவிகளை திரட்டி அனுப்பி வைக்க, 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்