யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களை காலி செய்ய 48 மணிநேரம் அவகாசம் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 விடுதிகளுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 48 மணிநேரத்தில் சீல் வைக்கப்படும் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

Update: 2018-08-10 13:01 GMT
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 விடுதிகளுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 48 மணிநேரத்தில் சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்