கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு

Update: 2018-08-09 12:08 GMT
6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கி தமிழக அரசு மற்றும் 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத் துறை உத்தரவு. 


Tags:    

மேலும் செய்திகள்