"கோவி​ல் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" - தருமபுரம் இளைய ஆதினம் கருத்து

கோவி​ல் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழு ஆர்வம், அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் பொன். மாணிக்கவேல் என தருமபுரம் இளைய ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-05 06:12 GMT
நெல்லை சந்திப்பில் உள்ள தருமபுர ஆதின மடத்தில், தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இளைய ஆதினம், கோவில் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழு ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் என அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்