மேரி கோம், மன்பிரீத் தலைமையில் இந்திய ஒலிம்பிக் அணியினர் அணிவகுப்பு

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்திய ஒலிம்பிக் அணியை வழிநடத்தினர்

Update: 2021-07-23 13:44 GMT
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் கோலாகலமாக தொடங்கி உள்ளன. இதை முன்னிட்டு அங்குள்ள தேசிய மைதானத்தில் ஜப்பானின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த அணிவகுப்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்திய ஒலிம்பிக் அணியை வழிநடத்தினர்
Tags:    

மேலும் செய்திகள்