மழையினால் ரத்தாகும் ஆட்டங்களை வேறொரு நாள் நடத்த முடியாது : ஐசிசி தலைமை செயல் அதிகாரி தகவல்

மழையினால் ரத்து செய்யப்படும் ஆட்டங்களை வேறொரு நாள் நடத்த முடியாதென ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-13 11:54 GMT
மழையினால் ரத்து செய்யப்படும் ஆட்டங்களை வேறொரு நாள் நடத்த முடியாதென ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டியை வேறொரு நாளுக்கு மாற்றினால், தொடரை நடத்துவது சிரமமாகி விடும் என்றும் ரசிகர்களுக்கு வீண் செலவு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்