ரசிகரிடம் விளையாட்டு காட்டிய தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஒரு ரசிகர், தடுப்பு சுவரை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து தோனியை கட்டிப் புடிக்க முயற்சி செய்தார்.

Update: 2019-03-18 06:41 GMT
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது  ஒரு ரசிகர்,  தடுப்பு சுவரை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து தோனியை கட்டிப் புடிக்க முயற்சி செய்தார். ரசிகரிடம் சிறிது நேரம் விளையாட்டு காட்டிய தோனி பின்பு அவருக்கு கை கொடுத்து விட்டு விலகி சென்றார். உடனடியாக மைதானத்திற்குள் விரைந்த போலீசார் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில் அந்த ரசிகர் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் குமார் என்பது தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்